நீர்நிலைகளின் செயற்கை கோள் படங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் செயற்கைகோள் படங்களை இணையத்தில் பதிவேற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ஈரோடு…