Tag: CBI

ராஜீவ் கொலை – பேட்டரி விவகாரம்: பேரறிவாளன் வழக்கில் 4வாரத்தில் பதில்அளிக்க சிபிஐக்கு உத்தரவு

டெல்லி: ராஜீவ் கொலையில் உபயோகப்படுத்தப்பட்ட பேட்டரி விவகாரம் தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், 4வாரத்தில் பதில்அளிக்க சிபிஐக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ராஜீவ் கொலை வழக்கு கைதியான…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் சிபிஐ சீராய்வு மனு

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு சிபிஐ கைது செய்து வழக்கில், உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், ஜாமினை ரத்து…

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதி மன்றம் ஜாமீன்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. ஆனால், இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை…

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவிலேயே உள்ளது: ப.சிதம்பரம் தாக்கு

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார்…

ஜெயலலிதாவின் போலி கைரேகை பதிவு விவகாரம்: சிபிஐ.யிடம் திமுக எம்எல்ஏ புகார் மனு

டில்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலி கைரேகை பதிவு விவகாரம் குறித்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ.யிடம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன்…

அப்ரூவராக மாறியதால் மன்னிக்கப்படும் இந்திராணி முகர்ஜி ?: குற்றப்பத்திரிக்கை ஏற்படுத்தும் சர்ச்சை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றவாளியாக குற்றப்பத்திரிக்கையில் இந்திராணி முகர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால், மன்னிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

உள்நோக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை: மறுப்பு கூறும் சிதம்பரம் தரப்பு

தங்கள் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை போலியானது என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், சிவகங்கை…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை 15ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு…

ஓ பி சைனி  – சிபிஐ நீதிபதி சந்தித்த சிறப்பு வழக்குக்கள்

டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனி ஓய்வு பெற்றதை ஒட்டிய சிறப்புச் செய்தி இதோ கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் டெல்லியில்…