Tag: CBI

புனித நூல் கிழிப்பு வழக்கு சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இல்லை : பஞ்சாப் முதல்வர்

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பர்காரியில் நடந்த புனித நூல் கிழிப்பு வழக்கில் சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங்…

ப.சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோடி: டுவிட்டரில் பதிலடி கொடுத்த சிதம்பரத்தின் குடும்பத்தினர்

இன்று போல என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்திக்கு, சிதம்பரத்தின் டுவிட்டர்…

ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநிறுத்தும்: மன்மோகன் சிங் நம்பிக்கை

ப.சிதம்பரம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் நீதியை நிலைநிறுத்தும் என்று தாங்கள் நம்புவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்து நீதிமன்ற…

மேற்கு வங்க முன்னாள் கமிஷனர் வீட்டை  முற்றுகை இட்ட சிபிஐ

கொல்கத்தா மேற்கு வங்க முன்னாள் காவல்துறை ஆணையரைச் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்ய அவர் வீட்டை சிபிஐ முற்றுகை இட்டுள்ளது. சாரதா சிட்பண்ட் நிறுவனம்…

19ம் தேதி வரை திகார் சிறையில் ப.சிதம்பரம்: சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ்…

முன்ஜாமின் மனு தள்ளுபடி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுகிறார் சிதம்பரம்?

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிக்கக்கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக,…

திகார் ஜெயிலில் போடாதீர்கள்: சிதம்பரம் வேண்டுகோளை ஏற்ற உச்சநீதிமன்றம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தன்னை திகார் ஜெயிலில் அடைக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் கோரியதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க…

நீதித்துறை ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி: வழக்குகளில் இருந்து விடுவிப்பு

கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்ட விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் உத்தரவிட்டுள்ளதோடு, உயர்நீதிமன்றத்திலும் இதுபோன்ற…

சிபிஐக்கு எதிரான ப.சிதம்பரத்தின் வழக்கு: விசாரணை பட்டியலில் சேர்க்கப்படாததால் பரபரப்பு

சிபிஐக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கு இன்றைய விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான பட்டியலில் சேர்க்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ப.சிதம்பரம் கைது: கார்த்தி சிதம்பரம்

தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…