Tag: BE

சென்னை இன்று காலை ஹோட்டல்கள் இயங்காது

சென்னை: சென்னை இன்று காலை ஹோட்டல்கள் இயங்காது என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி 39-வது…

சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளங்கள் மூலம் புகார்

சென்னை: சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர…

சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று அழைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா…

இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது – அமைச்சர் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

கொடநாடு வழக்கு: வி.கே.சசிகலாவிடம் இன்று மீண்டும் விசாரணை

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக…

மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் பதில்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து உதயநிதி எம்.எல்.ஏ. எழுப்பிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். இன்று சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரத்தில் பேசிய சேப்பாக்கம்…

பான் மசாலா பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலகுவதாக அக்ஷய் குமார் அறிவிப்பு

மும்பை: நடிகர் அக்ஷய் குமார் பான் மசாலா பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்களிலேயே நடிகர் அக்சய் குமார் மிகவும் வித்தியாசமானவர். இரவு…

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய…

புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு

சென்னை: கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததை அடுத்து, புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு 12…

ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறப்பு

சேலம்: ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன்…