Tag: at

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா இருப்பது…

கோவை ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

கோவை: கோவையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், மருதூரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்தில்…

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில்…

ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.…

சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக எஸ்.அமிர்த ஜோதி…

விசா முறைகேடு வழக்கு: சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

புதுடெல்லி: விசா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகிறார். கார்த்தி சிதம்பரம் விதிகளை மீறி 263 சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும்…

சென்னை நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பிரதமர், முதல்வர் பங்கேற்பு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெறும்…

வரத்து அதிகரிப்பால் குறைந்தது தக்காளி விலை

சென்னை: வரத்து அதிகரித்தால் தக்காளி விலை நேற்றைய விலையை விட சற்று குறைந்துள்ளது. மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில்…

அமெரிக்கா தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்…

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில்…