Tag: Assam

2021முதல் 2குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது! அசாம் அரசு அதிரடி

திஸ்புர்: அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலைகள் இல்லை என்றும், இந்த புதிய திட்டம் 2021ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.…

அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் ஒருங்கிணைப்பாளரை இடமாற்றம் செய்த உச்சநீதிமன்றம்

டில்லி அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் ஒருங்கிணைப்பாளர் பிரதீக ஹஜேலாவை உச்சநீதிமன்றம் மத்தியப்பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது. அசாம் – மேகாலயா மாநிலத்தில் இருந்து கடந்த 1995 ஆம்…

தேசிய குடியுரிமைப் பட்டியல் : அசாமில் 10000 துணை ராணுவ வீரர்கள் வாபஸ்

கவுகாத்தி தேசிய குடியுரிமைப் பட்டியல் இறுதி வடிவம் வெளியிடப்படுவதை அடுத்து அசாமுக்கு அனுப்பப்பட 10000 துணை ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 31 ஆம்…

சட்ட விரோதமாக குடியேறியவர்களின் குடியிருப்பு : கைது குறித்து தொழிலாளர் அச்சம்

கோல்பாரா சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் குடியிருப்பை அமைக்கும் தொழிலாளர்கள் பலர் தேசிய குடியுரிமை பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த மாத இறுதியில் அசாம் மாநில தேசிய குடியுரிமைப் பட்டியல்…

தேசிய குடியுரிமை பட்டியல் குறித்து பொறுப்பற்ற தகவல் தரும் அமித்ஷா : காங்கிரஸ் தாக்கு

கவுகாத்தி தேசிய குடியுரிமை பட்டியல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பற்ற தகவல்கள் தெரிவிப்பதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவ் கூறி உள்ளார்.…

அசாம் குடியுரிமை பட்டியலில் பெயர் விடுபட்டோருக்கு இலவச சட்ட உதவி

கவுகாத்தி அசாம் குடியுரிமைப் பட்டியலில் பெயர் விடுபட்டோருக்கு இலவச சட்ட உதவி அளிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தேசிய குடியுரிமை பதிவுச் சட்டப்படி கடந்த 1971 மார்ச்…

எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியும் மனைவியும் வெளிநாட்டினர் என அறிவிப்பு

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியும் அவர் மனைவியும் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் பல வெளிநாட்டினர் ஊடுருவி உள்ளதாகக் கூறப்படுவதால்…

போய் வா பிளாஸ்டிக்கே : அசாம் இளைஞரின் அருமையான கண்டுபிடிப்பு

கவுகாத்தி அசாம் இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக மூங்கில் பாட்டில்கள் கண்டு பிடித்துள்ளார்.. பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலைப் பாதித்து வருவதாக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். பல மாநிலங்களில்…

உலகமே காஷ்மீரை உற்று நோக்கும் போது அசாமில் நடைபெறும் அவலங்கள்

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் ஏற்கனவே குடியுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் மீது மீண்டும் மறு பரிசீலனை நடைபெற உள்ளதால் சர்ச்சை உண்டாகி இருக்கிறது. இந்தியாவுக்குள் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும்…

கல்லூரி மாணவி எரித்துக் கொலை : அசாம் இளைஞருக்குத் தூக்கு

கவுகாத்தி கல்லூரி மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய ஆண் நண்பருக்கு கவுகாத்தி நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி உள்ளது. அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியை சேர்ண்ட…