Tag: Andhra

லட்சுமி பார்வதி மீது செக்ஸ் புகார் – அதிர்ச்சியில் ஆந்திரா…!

மறைந்த பழம் பெரும் தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி மீது நடிகரும், சமூக சேவகருமான கோட்டி என்ற…

பவன் கல்யாணுக்கு அரசியல் ஆதரவு தெரிவிக்கும் அல்லு அர்ஜுன்…!

ஆந்திர மாநிலத்தில் 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.. தெலுங்குதேசம் கட்சிக்கும் ஓய்.எஸ்.ஆர்.…

பிரதமர் மோடிக்கு ஆந்திராவில் நுழைய உரிமை கிடையாது : சந்திரபாபு நாயுடு

அமராவதி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடிக்கு ஆந்திராவில் நுழைய உரிமை கிடையாது என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். பாஜக கூட்டணியில் இடம்…

சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் : ராகுல் காந்தி பங்கேற்பு

டில்லி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக…

ஆந்திர இடைக்கால உயர்நீதிமன்ற வளாகம் : ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார்.

அமராவதி ஆந்திர மாநிலத்தின் இடைக்கால உயர்நீதிமன்ற வளாகத்தை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.…

விசாகப்பட்டினம்: சாக்கடை கால்வாயில் 1 கோடி ரூபாய் ….

விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கால்வாயில் 1 கோடி ரூபாய் அளவுள்ள செல்லா ரூ.500, 1000 நோட்டு கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா…

ஊனமுற்ற நோயாளிக்கு ஸ்ட்ரெச்சர் மறுப்பு: தரையில் இழுத்து சென்றார் மனைவி..

தெலுங்கானா, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஊனமுற்றவருக்கு ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுத்ததால், நோயாளியை தரையிலேயே இழுந்து சென்றார் அவரது மனைவி. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில்…

சென்னை: கிருஷ்ணா நதி நீரை நிறுத்தியது ஆந்திரா…

சென்னை, தமிழ்நாட்டுக்கு வரும் கிருஷ்ணா நதிநீர் இன்று திடீரென நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நகருக்கு ஒரு…

திருப்பதி பிரமோற்சவம்: 9 நாட்களில் 9 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருமலை, திருப்பதியில் நடைபெற்று முடிந்த புரட்டாசி பிரமோற்சவ விழாவின் 9 நாட்களில் 9லட்சம் பக்தர்கள் சாமி தரிசணம் செய்து வெங்கடேஷ பெருமாளின் அருளை பெற்று சென்றுள்ளதாக திருப்பதி…

சிகிச்சைக்காக 5 கி.மீ கழுத்தளவு வெள்ளத்தில் குழந்தையை தூக்கிச்சென்ற தந்தை!

விசாகப்பட்டினம்: உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது 6 மாத குழந்தையை, சிகிச்சைக்காக கழுத்தளவு தண்ணீரில் 5 கிலோ மீட்டர் தூக்கி சென்றார் தந்தை. இது அந்த பகுதி மக்களை…