Tag: and

நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடக்கம்

சென்னை: நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடங்கப் பட உள்ளது. இந்த புதிய தொலைக்காட்சியைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி,…

பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதிச் சுடரை ஏற்றி வைத்து மகாகவி பாரதியாரின் நினைவு நாள்…

 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் – அமைச்சர் 

சென்னை: தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில்…

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

சென்னை: செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு…

ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸின் டேவிட் மாலன், ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல்

லண்டன்: ஐபிஎல் 2021 போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து டேவிட் மாலனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல் உள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ்…

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

மு.க. ஸ்டாலின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் – நெல்லை கண்ணன்

சென்னை: வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் நெல்லை கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின், 150வது பிறந்த…

மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது 

பெங்களூரூ: மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார்…

விலையில்லா கறவைப் பசு, ஆடுகள் வழங்கும் திட்டத்திலும்  ஊழல் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்…

பாஜகவின் வருமானம் 50% உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? – ராகுல் காந்தி 

புதுடெல்லி: பாஜகவின் வருமானம் 50% உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (ADR)…