Tag: 1

யானைகள் இடம்பெயராமல் இருக்க வனவிலங்கு தாழ்வாரம் அமைப்பதே தீர்வு: வன ஆர்வலர்கள் கருத்து

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள யானைகளை பாதுகாக்க, வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவேண்டுமே தவிர, காட்டை விரிவுபடுத்துவதில் எவ்வித பயனும் இல்லை என்கின்றனர் வன ஆர்வலர்கள். ‘தி பிரிண்ட்’ இணையம்…

இந்தியாவின் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நேபாள மக்களும் பாதிப்பு… பழைய 500, 1,000 ரூபாய்களுடன் தவிப்பு

காத்மண்டு: இந்தியாவில் 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதன் பாதிப்பு இந்தியாவில் மட்டுமல்லாது பக்கத்து நாடான நேபாள மக்களையும் பாதித்துள்ளது. தங்களது 500 மற்றும் 1,000 ரூபாய்…

1, 6, 9, 11ம் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகங்கள்: மே 23ம் தேதி இணையத்தில் வெளியாகிறது

சென்னை: இந்த கல்வி ஆண்டு முதல் மாற உள்ள 1,6, 9, 11ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் இணையதளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த…

1,500 கோடி டாலர் மதிப்பில் 110 போர் விமானங்கள் வாங்கும் பணி தொடக்கம்

டில்லி: 1,500 கோடி டாலர் மதிப்பில் 110 போர் விமானங்களை வாங்குவதற்கான நடைமுறைகளை இந்திய விமானப் படை தொடங்கியுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் குறைந்தபட்சம்…

500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் சரிபார்க்கும் பணி இன்னும் நடக்கிறது!! ரிசர்வ் வங்கி

டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறவுள்ளது. வங்கிக்கு திரும்பி வந்த ரூ. 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை சரிபார்க்கும் பணி தற்போது வரை தொடர்ந்து…

டில்லி: 9 மாத சம்பளம் வழங்க கோரி மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் போராட்டம்

டில்லி: கடந்த 9 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி டில்லி மெட்ரோ ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில்…

1,300 பேருக்கு ஒரே தந்தை.. வதந்தி!!

அமெரிக்காவில் வசிக்கும் 87 வயது முதியவருக்கு முறைத்தவறி 1,300 குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் பதிவு பொய்ச்செய்தி என்பது தெரியவந்துள்ளது. சமூகவலைதளங்களில் பரவும் செய்தி இதுதான்:…

இந்தியாவில் விற்கப்படும் 1,850 மருந்துகளில் தரமில்லை…13 போலி

டெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆயிரத்து 850 மருந்துகள் தரமற்றவை என்றும், 13 மருந்துகள் போலி என்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 36 மாநிலம் மற்றும் யூனியன்…

பிப்ரவரி 1: மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக, ரயில்வே பட்ஜெட் தனியாக இல்லாமல், ஒரே பட்ஜெட்டாக…

ஜன. 1 அன்று திருமலைக்கு வயதானவர்கள், குழந்தைகள் வரவேண்டாம்!: தேவஸ்தானம் வேண்டுகோள்

வரும் 2017 ஆங்கில வருடப்பிறப்பு, மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் திருமலைக்கு வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அன்னமய்யா பவனில்…