பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதி? கமல் கேள்வி
சென்னை: மீன்பிடி தடைக்காலத்தில் பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதியோ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
சென்னை: மீன்பிடி தடைக்காலத்தில் பன்னாட்டு நிறுவன கப்பல்களை மீன் பிடிக்க அனுமதிப்பது என்ன வகை நீதியோ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
ஈரோடு: வரும் 21ம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார். ஈரோடு தென்மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம்…
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவது இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற…
சென்னை: முட்டையும், முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை என்று மறைமுகமாக ரஜினிகாந்த், கமல்ஹாசனை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்து இருக்கிறார். தமிழக…
சென்னை: யாரும் எதிர்பாராத வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் பாஜகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கமலின்…
சென்னை: அதிமுக பாமக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவில் இருந்து விலகியபாமக இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை சந்தித்து…
சென்னை: மக்கள் நீதி மய்யம் 2-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக சொல்லி வருகிறார். ரஜினிகாந்த்…
திருவாரூர்: குடும்ப அரசியல், வாரிசு அரசியலை உருவாக்கி தந்தது திருவாரூர் என்று திமுகவை சாடிய கமல்ஹாசன் தேர்தலில் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் எந்தவொரு கட்சியுடனும்…
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேமுதிக 40 தொகுதிகளுக்கும் தனது கட்சியினரிடையே விருப்ப மனு கோரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு…
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி…