பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் மெட்ரோ ரயில் சேவை இரவு 12மணி வரை நீட்டிப்பு…
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் மெட்ரோ ரயில் சேவை இரவு 12மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி ஜனவரி…
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் மெட்ரோ ரயில் சேவை இரவு 12மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி ஜனவரி…
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளை தமிழகஅரசு இயக்குகிறது. அதன்படி இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் எனப்து…
சென்னை: பொங்கலையொட்டி நடப்பாண்டு 50 லட்சம் ஆவின் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்ய இலக்கு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 30 லட்சம் ஆவின் நெய் பாக்கெட்டுகள் விற்பனையாகி…
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெடில் பொங்கல் சிறப்பு சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சந்தை 17ந்தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 15ந்தேதி…
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி அரசுப் பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்ருதுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. பயணி கள் அதிகரித்தால், மேலும் தேவைக்கேற்ப…
கன்னியாகுமரி: பொங்கல் பண்டிககையை முன்னிட்டு, குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கூடுதலாக 3 மணி நேரம் படகு சேவை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து…
சென்னை; பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். அதன்படி…
சென்னை: தெற்கு ரயில்வே பொங்கலுக்கு 4 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள நிலையில், அந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8மணிக்கு தொடங்கி யது. சுமார் 7நிமிடங்களில் 4…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜனவரி 15ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.…