Tag: திமுக அரசு

தமிழக அரசின் கடன் ரூ.7லட்சத்து 53ஆயிரம் கோடியாக உயா்வு! அண்ணாமலை குற்றச்சாட்டு

ராசிபுரம்: தமிழகத்தின் கடன் ரூ. 5.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில், திமுக ஆட்சியில், அது ரூ. 7 லட்சத்துக்கு 53 ஆயிரம் கோடியாக உயா்ந்துள்ளது என…

அண்ணாமலை யாத்திரையை தடுக்க திட்டம்? அமர் பிரசாத் ரெட்டி மேலும் 2 வழக்குகளில் கைது

சென்னை: கொடிக் கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, மேலும் 2 வழக்குகளில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலையின்…

வெடிகுண்டு கலாசாரம் – மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி! தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது, வெடிகுண்டு கலாசாரம் பரவுகிறது, அதை தடுக்க வேண்டும். என தேமுக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.…

கோடிக்கணக்கான கோவில் சொத்துக்களை திமுக அரசு மீட்டது : கனிமொழி

திருச்செந்தூர் தனியாரிடம் இருந்து கோடிக்கணக்கான கோவில் சொத்துக்களை திமுக அரசு மீட்டுள்ளதாகக் கனிமொழி கூறி உள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக…

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திர பாபுவை நியமிக்க கவர்னர் எதிர்ப்பு…!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாவுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல்…

திமுக ஆட்சி ஆன்மீகத்துக்கு எதிரானது அல்ல : அமைச்சர் வேலு பேச்சு

திருவண்ணாமலை திமுக ஆட்சி ஆன்மீகத்துக்கு எதிரானது இல்லை என அமைச்சர் எ வ வேலு கூறி உள்ளார். இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர்…

உயர்கல்வி துறையில் பொது பாடத் திட்டத்தை புகுத்துவதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை: கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வி துறையில் பொது பாடத் திட்டத்தை புகுத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக…

என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், விவசாயிகளின்…

மதுபானங்கள் பாட்டிலில் விற்பனை செய்யும்போது, ஆவின் பாலை ஏன் விற்பனை செய்ய முடியாது? உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: தமிழ்நாடு மதுபானங்களை பாட்டில்களில் விற்பனை செய்யும்போது, ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.…

செயலிழந்து விட்ட காவல்துறை: புழல் சிறையில் இருந்தே பயங்கரவாதிகளுடன் 3ஆண்டுகளாக போனில் பேசி வந்துள்ள ‘போலீஸ் பக்ருதீன்’ ….

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் ஒருவரான போலீஸ் பக்ருதின், புழல் சிறையில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு போனில் மெசேஜ் மற்றும் பல்வேறு வகைகளில் தொடர்புகொண்டு பேசிய சம்பவம்…