Tag: தலைவர்

நின்று நிதானமாக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு

சென்னை: நின்று நிதானமாக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு…

டாடா நிறுவனத் தலைவர் மோடி சந்திப்புக்குப் பின் ஏர் இந்தியா டாடாவுக்கு கை மாற்றம் 

டில்லி ஏர் இந்தியா நிறுவனப் பொறுப்புக்கள் முழுமையாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான கடன் சுமையில் சிக்கி தவித்தது.…

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து,…

இஸ்ரோ தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம்

பெங்களூரு இஸ்ரோ வின் அடுத்த தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் என்பதன் சுருக்கமாகும். இந்த நிறுவனம்…

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று 

சென்னை: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சங்கரய்யாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச்…

மத்திய அரசை விட்டு விட்டு திமுகவை எதிர்த்துப் போராடும் அதிமுக – காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: மத்திய அரசை எதிர்த்துப் போராடாமல் திமுகவை எதிர்த்து அதிமுக போராடுவதாகக் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரூ.35க்கு…

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் குத்தி கொலை

பத்தனம்திட்டா: சத்தன்கரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் வெட்டி கொல்லப்பட்டார். பெரிங்கரா எல்சி கமிட்டி செயலாளர் பிபி சந்தீப் குமார். இவருக்கு வயது…

இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை: எய்ம்ஸ் தலைவர்

சென்னை: இந்தியாவில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையில்லை என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முதலில்…

2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் 

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நாளை கான்பூர் செல்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத்…