சென்னை:
நின்று நிதானமாக செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தப்பான அடியைக்கூட வைக்காமல், நின்று நிதானமாக ஒவ்வொரு அடியாக வைத்து நடக்கிறார். இதேபோல் மீதமுள்ள 4.3 ஆண்டும் செயல்பட்டால் அடுத்த ஆட்சியும் திமுகதான் என்று கூறியுள்ளார்.