Tag: தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அசாதுதீன் ஒவைசி….!

டெல்லி: அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி…

கொரோனா தடுப்பூசி : உள்நாட்டுத் தேவை அதிகரிப்பால் வெளிநாட்டு ஏற்றுமதி தாமதம்

டில்லி உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் தாமதம் ஏற்பட உள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக…

குறிப்பிட்ட வயதுப் பிரிவினரை விட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் :  சிசிஎம்பி இயக்குனர்

டில்லி கொரோனா தடுப்பூசி குறிப்பிட்ட பிரிவினரை விட அனைவருக்கும் அவசியம் போட வேண்டும் என செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜி இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். உலக…

மத்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லியில் அனைவருக்கும் தடுப்பூசி : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி மத்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லி மக்கள் அனைவருக்கும் மொரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவல்…

அதிகரித்து வரும் கொரோனா : தடுப்பூசி போட தயங்கும் கோயம்பேடு வியாபாரிகள்

சென்னை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கொரோனா…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சென்னை ஒமந்தூரர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியாவின் வயதான பெண்மணி

பெங்களூரு: இந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார். மார்ச் 1…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…!

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொரோனா தடுப்பூசிடிய போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு ஜனவரி 16ம்…

மூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்

டில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா…

நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்கு 29 லட்சம் பேர் முன்பதிவு 

டில்லி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.49 கோடியைத் தாண்டி…