Tag: சென்னை மாநகராட்சி

சென்னை மநாராட்சியின் வீடு வீடாக கணக்கெடுப்பு விவரம்

சென்னை கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிககிகளை…

சென்னையில் வீடுகளுக்கே சென்று மக்களிடம் ஆய்வு: 200 வார்டுகளிலும் அமல்படுத்த நடவடிக்கை

சென்னை: தலைநகர் சென்னையில் 200 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று ஆய்வு நடத்துகிறது சென்னை மாநகராட்சி. இது குறித்து சென்னை மாநகராட்சி…

கொரோனா தனிமைப்படுத்தல் : பயனின்றி உள்ள வீடுகளைக் கோரும் சென்னை மாநகராட்சி

சென்னை கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பயனின்றி உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளைத் தந்து உதவுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா…

கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கை: தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை: கொரோனாவுக்கு எதிராக போராட உதவ நினைப்பவர்கள் வரலாம் என்று சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள…

காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்படவில்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் காய்கறி மார்க்கெட்டுகள் வரும் 31 வரை மூடப்படும் என்னும் வதந்தியை நம்ப வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை விட…

மெரினா கடற்கரை வியாபாரிகளுக்கு மாத வாடகை ரூ.5ஆயிரம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சுத்தமாக பராமரிக்கவும், அங்குள்ள கடைகளை ஒழுங்குபடுத்தவம் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில், கடற்கரை…

சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்யும் வாகனம் நிறுத்த மொபைல் செயலி

சென்னை சென்னை நகரில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கும் செயலி ஒன்றை மாநகராட்சி நிறுவி உள்ளது. சென்னை நகரின் பரபரப்பான பல இடங்களில் வாகனம் நிறுத்துவது மிகவும்…

சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல்! ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். இந்த ஊழல்…

கேட்பாரற்று நின்ற வாகனத்தை விற்று சிசிடிவி அமைக்க காவல்துறைக்கு  நிதி அளித்த சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை நகரச் சாலைகளில் கேட்பாரற்று நின்ற வாகனங்களை ஏலத்தில் விற்ற மாநகராட்சி சிசிடிவி காமிரா அமைக்க காவல்துறைக்கு நிதி வழங்கி உள்ளது சென்னை மாநகர சாலை…

கட்டுமான கழிவு பொருட்களை சுத்திகரிக்க புதிய வழி: சென்னை மாநகராட்சி அமைக்கும் 2 சுத்திகரிப்பு நிலையங்கள்

சென்னை: சென்னையில் கட்டுமான கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க, 2 நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டப்படுகிறது. அதற்காக அங்கு…