Tag: சென்னை உயர்நீதிமன்றம்

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்மீது கொலை வழக்கு பதிய கோரி உயிரிழந்த மாணவியின் தாய் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு திமுக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது சலசலப்பைஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட…

பார்முலா 4 கார் பந்தயத்துக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பார்முலா 4 கார்…

5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கேபி…

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை

சென்னை இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு சென்னையின் முக்கியமான…

அனுமதி பெறாத கட்டிடங்கள்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அனுமதி பெறாத கட்டிங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.…

அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உள்ளது. பாஜக மாவட்ட நிர்வாகியான ஆண்டால் சென்னை கோட்டூர்புரம்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் என் ஐ ஏ சோதனையை எதிர்த்து நா த க முறையீடு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தேசிய புலனாய்வு மையம் நடத்தும் சோதனையை எதிர்த்து ஒரு அவசர முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அனைத்து வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ளது :  உயர்நிதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. போக்குவரத்துத்துறை ஆணையர் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து…