கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடு எது தெரியுமா?
சியோல் கொரோனா வைரஸ் தொற்றால் வடகொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,15,057 ஆகி உள்ளது.…
சியோல் கொரோனா வைரஸ் தொற்றால் வடகொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,15,057 ஆகி உள்ளது.…
சுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி…
புதுடில்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…
ஹரியானா சூயிங் கம்மை சுவைத்துவிட்டு பொது இடங்களில் துப்புவதன் மூலம் உமிழ்நீர் வழியே தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே அதனை தடை செய்வதாகவும் ஹரியானா அரசு…
சென்னை: அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.…
டில்லி நிஜாமுதினில் நடந்த் தப்லிகி ஜமாத் அமைப்பின் 9000 உறுப்பினரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் பெரும்பாலானவை டில்லி நிஜாமுதீனில்…
வாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் பணியற்றோர் நிவாரணத்துக்காக 66.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு சுமார் 1.25 லட்சத்துக்கு…
பத்ராசலம் தேசிய ஊரடங்கு உள்ள நேரத்தில் தெலுங்கானா அமைச்சர்கள் பத்ராசலம் ராமர் கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாடி உள்ளனர். நாடெங்கும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…
டெல்லி: இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருக்கிறது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்…
டில்லி தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியும் ஊழியர்களிடம் கேவலமாகவும் நடந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த அளவுக்கு கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக…