Tag: கொரோனா

கொரோனா ஹாட்ஸ்பாட்டானது சென்னை… தனிமைப்படுத்துதலில் 168 தெருக்கள்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா ஹாட்ஸ்பாட்டாகி மாறி வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 523ஆக உயர்ந்து நிலையில், 168 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை…

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தமிழக அரசு அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு…

ஒரே கடையில் முடி வெட்டிய 6 பேருக்கு கொரோனா: ம.பி.யில் நிகழ்ந்த சம்பவம்

போபால்: மத்திய பிரதேசத்தில் சலூன் கடைக்கு முடிவெட்ட சென்றவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பர்கோவன் கிராமத்தில் இந்தூரில்…

மே 4 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்வு – இத்தாலி பிரதமர் அறிவிப்பு…

ரோம் இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் கியுசெப்பே கொன்ட் இன்…

பலி 884: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது.…

குணமான கொரோனா நோயாளிகள்.. வியப்பான வாக்குமூலங்கள்…

இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 27000 கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 324 கொரோனா கேஸ்களை குணப்படுத்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது கேரள மாநிலம்.…

4பேருக்கு கொரோனா: கோயம்பேடு சந்தை இடமாற்றம்?

சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், தற்போது அங்க 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கோயம்பேடு சந்தையை ஊருக்கு…

எடப்பாடி உள்பட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை! பினராயிவிஜயன் புறக்கணிப்பு

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி…

தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவை வென்ற தென்கொரியக் குழந்தை…

சியோல் தென்கொரியாவில் தாய்ப்பால் மட்டுமே குடித்து பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது. பிறந்து 27 நாட்களே ஆன பெண்குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்…

மத்திய அமைச்சர் ஹரிஷ் வர்தனின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா

புது டெல்லி: மத்திய அமைச்சர் டாக்டர் ஹரிஷ் வர்தனின் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி பிளாக்கில் உள்ள…