கொரோனாவால் சீனா மீது விரைவில் இழப்பீடு கோரும் நடவடிக்கை : டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன் கொரோனாவை கட்டுப்படுத்தாத சீனா மீது விரைவில் இழப்பீடு கோரி கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த…
வாஷிங்டன் கொரோனாவை கட்டுப்படுத்தாத சீனா மீது விரைவில் இழப்பீடு கோரி கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 76,562 உயர்ந்து 31,36,508 ஆகி இதுவரை 2,17,813 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
இந்தூர்: இந்தூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுக்குள் கொண்டுவர பில்வாரா மாதிரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். இது…
நியூயார்க்: நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29974 ஆகி அதில் 937 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…
டில்லி கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை இன்னும் சோதனை அளவில் உள்ளதால் இதைச் செய்யக்கூடாது என மத்திய அரசு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. எந்த ஒரு நோய்த்…
சென்னை தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்படவில்லை. எனவே…
சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 5 மாத பச்சிளங்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தை தற்போது…
சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக தெருவோர சுமை , சிறு வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, இந்திய…
பெய்ஜிங்: கொரோனா டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவு கவலை அளிப்பதாக சீனா கூறி இருக்கிறது. சீனாவின் ஒண்ட்போ, லைவ்சோன் ஆகிய 2 நிறுவனங்களிடமிருந்து…