Tag: கொரோனா

இயங்கும் அரசு, தனியார் நிறுவனகளில் தினசரி 2முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை…

24 மணிநேரத்தில் 1897: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 31,332 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி…

அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனையா? மத்தியஅரசு விளக்கம்…

டெல்லி: அவசர உதவிக்கு மருத்துவமனையை நாடும் நோயாளிகளுக்கு கொரோனா சோதனை செய்ய வற்புறுத்தக்கூடாது என்று மத்தியஅரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து அனைத்து…

தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரம்… எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தனி மனித இடைவெளியை கடைபிடிக்காததால் சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும், கொரோனா இல்லாத மாவட்டங்களில் படிப்படியகாதொழில்கள்…

சென்னையில் கொரோனா: 29/04/2020 – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (29/04/2020) குறித்து சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள்…

லாலுவின் டாக்டருக்கு கொரோனா?  வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்..

லாலுவின் டாக்டருக்கு கொரோனா? வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்.. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார், பீகார் முன்னாள் முதல்- அமைச்சர்…

கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு செய்யும் பிரான்ஸ்

பாரிஸ் கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க ஒரு பிரான்ஸ் தன்னார்வு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக நாடுகளில் தொற்று நோய் தலை எடுக்கும்…

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது: அரசு

புது டெல்லி: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கொரோனா பரிசோதனையை செய்ய வற்புறுத்த கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள பல தனியார்…

வெளிநாட்டு வாழ் கேரளத்தினர்  ஊர் திரும்பப் போட்டிப் போட்டு மனு..

வெளிநாட்டு வாழ் கேரளத்தினர் ஊர் திரும்பப் போட்டிப் போட்டு மனு.. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 33 லட்சம் பேர் வெளிநாடுகளில், உள்ளனர்.. கொரோனா பீதியால் அவர்களில் பெரும்பாலானோர்…

55 வயதை கடந்த போலீசா?  அப்போ, கட்டாய  விடுமுறை..

55 வயதை கடந்த போலீசா? அப்போ, கட்டாய விடுமுறை.. மும்பை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 3 காவலர்கள் அடுத்தடுத்து மூன்று நாட்களில் உயிர் இழந்தனர். அவர்கள்…