Tag: கொரோனா

கொரோனாவால் இறந்தது யார்? : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்

அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.…

நமஸ்தே டிரம்ப் நிகழ்வால் கொரோனா அதிக அளவில் பரவல் : சிவசேனா குற்றச்சாட்டு 

மும்பை குஜராத், மகாராஷ்டிரா,டில்லியில் கொரோனா அதிக அளவில் பரவ மோடி நிகழ்த்திய நமஸ்தே டிரம்ப் நிகழ்வு தான் காரணம் என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா தொற்று…

தெற்கு ரயில்வே சென்னை கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிப்பு…

சென்னை: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு…

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே…

ஆயுத செலவுக்கு பதில் கொரோனாவை தடுக்க செலவு செய்யுங்கள் : போப் ஆண்டவர்

வாடிகன் ஒவ்வொரு நாடும் ஆயுதங்களுக்குப் பணத்தைச் செலவழிக்காமல் கொரோனா தடுப்பு ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டுள்ளார். சீன நாட்டில் வுகான் நகரில்…

தமிழகம் வந்தது 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள்: கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்த முடிவு

சென்னை: தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா உள்ளதா என்பதை பிசிஆர் டெஸ்ட் மூலமே உறுதிபடுத்திக் கொள்ள…

2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராக இருக்கும்: சீன மருந்து நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: இவ்வாண்டு இறுதிக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி சந்தைக்கு தயாராக இருக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம்…

கொள்ளைநோய் காலத்திலும், உள்ளங்களைக் கொள்ளை அடித்த காதல் 

கொள்ளைநோய் காலத்திலும், உள்ளங்களைக் கொள்ளை அடித்த காதல் இந்த கொரோனா உலகமெங்கும் பல்வேறு பிரச்சினைகளை சமூக, பொருளாதார ரீதியாக உருவாக்கி விட்டுக்கொண்டே இருக்கும் இந்த சூழலிலும், இதே…

தமிழகத்தில் 9 மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி! உயர்நீதி மன்ற பதிவாளர்

சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல்…

ஊரடங்கு விவகாரத்தில் ராகுல் காந்தி சொல்வதை மோடி கேட்க வேண்டும் : சிவசேனா

மும்பை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஊரடங்கு குறித்துச் சொல்வதை மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது. கொரோனா…