கொரோனாவால் இறந்தது யார்? : அகமதாபாத் பொது மருத்துவமனையில் அதிர்ச்சியான குழப்பம்
அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் என வேறு ஒருவர் சடலத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து எரியூட்டப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.…