Tag: கொரோனா

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி வழங்கும் மூலோபாயத்தை இப்போதே வரையறுக்க வேண்டும்- ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மலிவு மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சமமான தடுப்பூசி அணுகல்…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா: பாதிப்பு தொடர்ந்து உச்சம்

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சில நாட்களாகவே அதிக எண்ணிக்கையில் கொரோனா…

புதுச்சேரியில் இன்று மட்டும் 369 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7000 கடந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதார இயக்குநர் மோகன்குமார் கூறி இருப்பதாவது: புதுச்சேரியில் 1,089 பேருக்கு…

15/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

இன்று 1,179 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,14,260 ஆக உயர்வு

சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு…

இன்று 5,860 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,32,105 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக…

புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு திறப்பு..

சென்னை: மாநில தலைநகர் சென்னை புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் இணைந்து திறந்து வைத்தனர்.…

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை உலக நாடுகளில் இந்தியாவிலேயே அதிகம்! ஹர்ஷவர்தன்

டெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். உலகின் 200க்கும் மேற்பட்ட…

டெல்லியில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசு சார்பில் 74வது சுதந்திரதின விழா…

சீனாவில் மீண்டும் கொரோனாவின் 2வது அலை: 24 மணி நேரத்தில் 22 பேருக்கு தொற்று என அறிவிப்பு

பெய்ஜிங்: சீனாவில் 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்நாட்டின் உகான் நகரில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறிப்பட்டது. இப்போது 200க்கும் அதிகமான…