கொரோனா அச்சம்: தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
நாகை: கொரோனா அச்சம் காரணமாக, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தன்னை வீட்டிலேயெ தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார். தமிழக அரசின் கைத்தறி துறை அமைச்சராக இருந்து வரும்,…
நாகை: கொரோனா அச்சம் காரணமாக, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தன்னை வீட்டிலேயெ தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார். தமிழக அரசின் கைத்தறி துறை அமைச்சராக இருந்து வரும்,…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. இன்று (செப்டம்பர் 1ந்தேதி) காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்…
டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 37லட்சத்தை நெருக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 68,766 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, (காலை…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுதும் மார்ச், 25 முதல்…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று மட்டும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாஙர. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் 5,956 பேர் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் 91 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இன்று…
சென்னை: கொரோனா நோய்த்தொற்றை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு தமிழகத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசுக்கே கிடைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் ராமகோபாலன், இல. கணேசன் இருவரும் விரைவில் நலம் பெற்று பணியை தொடரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…