Tag: கொரோனா

கேரளாவில் இன்று 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 22 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 10,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: கேரளாவில்,…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 5120 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,34,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,120…

கேரளாவில் மத வழிபாட்டு தலங்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதி என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…

தமிழகத்தில் இன்று 5447 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,35,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 91,401 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகை: குறைத்தது கர்நாடகா

பெங்களூரு: முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையை கர்நாடகா குறைத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய…

கொரோனா தடுப்பூசி தேவையான அளவில் பெற இந்தியா கடும் முயற்சி

டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தேவையான அளவுக்குத் தடையின்றி கிடைக்கத் தேவையான அனைத்து வகை முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில்…

2020ம் ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

ஜெனீவா: 2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. உலக நாடுகளை இன்னமும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… அரசு மற்றும் தனியார் மருத்துவமனையின் கொரோனா வார்டுகள் மீண்டும் நிரம்பும் அபாயம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த…

பிளாஸ்மா சிகிச்சையில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை! ஐசிஎம்ஆர் தகவல்!

டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிலுழக்க பிளாஸ்மா சிகிச்சை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அந்த சிகிச்சையால் எதிர்பார்த்த அளவுக்கு பலனில்லை என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.…

டிரம்புக்கு கொரோனா : இரண்டாம் விவாதத்தில் கலந்துக் கொள்ள ஜோ பிடன் மறுப்பு

வாஷிங்டன் டிரம்புக்கு இன்னும் கொரோனா உள்ளதால் அவருடன் இரண்டாம் விவாதத்தில் கலந்துக் கொள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மறுத்துள்ளார் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர்…