Tag: கொரோனா

விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் : உலக சுகாதார நிறுவனம்

பீஜிங் வவ்வாலில் இருந்து மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என உலக சுகாதார மையம் சீனாவுடன் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 2019ல்…

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா: குவெட்டாவில் 144 தடை உத்தரவு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பலுசிஸ்தான் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்…

மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!

டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மற்றும் சத்திஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

கொரோனா தொற்றுகள் குறைவு எதிரொலி: ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

ஹாங்காங்: கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளதால் ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படுகின்றன. ஹாங்காங்கில் குறைந்திருந்த கொரோனா தொற்று ஜனவரி முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அந்நாட்டில்…

சீரம் நிறுவனத்திடம் இருந்து மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி வினியோகம்: யுனிசெப் தகவல்

நியூயார்க்: ‘கோவக்ஸ்’ திட்டத்தின் கீழ் சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி விநியோகம் மே மாதத்திற்குள் மீண்டும் முழுமையாக தொடங்கும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்,…

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – பிரிஸ்பேனில் இன்று முதல் ஊரடங்கு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் பரவும் கொரோனா பரவலை அடுத்து பிரிஸ்பேனில் இன்று…

இந்தியாவில் உச்சமடைந்து வரும் கொரோனா: 24மணி நேரத்தில் 68,020 பேர்; கர்நாடகாவில் 472 குழந்தைகள் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா கடந்த சில வாரங்களாக உச்சமடைந்து வரும் நிலையில், ஏராளமான குழந்தைகளும் தொற்றால் பாதிக்கப்பபட்டு அவதிப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இந்த மாதம் (மார்ச்)…

கொரோனா எதிரொலி – பாகிஸ்தானில் பொது கூட்டங்களுக்கு தடை

இஸ்லாமாபாத்: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலைகளை காரணமாக பாகிஸ்தானில் பொதுக் கூட்டங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) வெளியிட்டுள்ள…

இந்தியா : நேற்று 9.13 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 9,13,319 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. உலகெங்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் 5 அம்ச திட்டங்கள்

டில்லி கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வரும் 12 மாநிலங்களில் 5 அம்ச திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று…