Tag: கொரோனா

நாடு முழுவதும் கொரோனாவால் ஆபத்தில் உள்ளது : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் நாடு ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிலும் அதன்…

கொரோனா பரவல் : இன்று தமிழக அரசு முக்கிய அறிவிப்புக்களை வெளியிடுகிறது.

சென்னை நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் மாதத்துக்கான முக்கிய அறிவிப்புக்களை இன்று தமிழக அரசு வெளியிட உள்ளது கடந்த 2020 ஆம் ஆண்டு…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 53,125 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,21,48,487 ஆக உயர்ந்து 1,62,502 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,125 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.87 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,87,87,551 ஆகி இதுவரை 28,15,026 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,39,832 பேர்…

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்…

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் அமல்…?

சென்னை: தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பின், கொரோனாவை கட்டுப்படுத்த படிப்படியாக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது…

இன்று கேரளா மாநிலத்தில் 2,389 கர்நாடகாவில் 2,975 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 2,389 கர்நாடகாவில் 2,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 2,389 பேருக்கு கொரோனா தொற்று…

உத்தரகாண்ட் மாநிலத்தில் நுழைய கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம்

டேராடூன் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியமாக்கப் பட்டுள்ளது நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு…

2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்…!

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 2வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவாக்சின்’ ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.…

அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் அதிக கொரோனா தொற்றுள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். டெல்லியில்…