மண்ணைக் கவ்விய பா.ஜ.க. : மகாராஸ்திரா உள்ளாட்சித் தேர்தல்
2014ல் மாநில அரசு, தாலுகா தலைமையிடங்களைப் பிரித்து புதிதாக 138 நகரப் பஞ்சாயத்துக்களை உருவாக்கியது. இந்த இடங்களுக்கு இரண்டுக் கட்டமாக உள்ளாட்சித் தேதல் நடைபெற்றது. முதல் கட்டமாக…
2014ல் மாநில அரசு, தாலுகா தலைமையிடங்களைப் பிரித்து புதிதாக 138 நகரப் பஞ்சாயத்துக்களை உருவாக்கியது. இந்த இடங்களுக்கு இரண்டுக் கட்டமாக உள்ளாட்சித் தேதல் நடைபெற்றது. முதல் கட்டமாக…
சனிக்கிழமையன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் “ஜனநாயகத்தைக் காப்பாற்ற” ஒரு ‘சங்-முக்த்’ (சங்-இல்லாத) நாட்டை உருவாக்க வேண்டுமென்று பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். பிரதமர்…
மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு மும்முரம் இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலை இரண்டுகட்டமாக நடத்துகின்றது. முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 4 மடுர்ம்…
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து ராஜதந்திரங்களையும் பா.ஜ.க மேற்கொண்டு வருகின்றது. பா.ஜ.க, தேசியத் தலைவரும், சாணக்கியருமான அமித் ஷா, சனிக்கிழமையன்று பத்திரிக்கையாளர்…
2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. காங்கிரசுக்கு 41 தொகுதிகள் என்று உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை…
““தி.மு.க.வை கடுமையாக திட்டித்தீர்த்துவிட்டாராம் கேப்டன்” என்று லீட் கொடுத்தபடியே வந்தமர்ந்தார் நியூஸ்பாண்ட். நாம், “ஏன்”என்று கேட்காமலேயே செய்திகளைக் கொட்டத்துவங்கினார்: “தங்களுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று…
தமிழக சட்டசபைக்கு தேதி அறிவிக்கப்போகிறது தேர்தல் ஆணையம். இந்த நிலையிலும் தமிழக காங்கிரஸுக்குள் கோஷ்டி மோதம் தீர்ந்தபாடில்லை” என்று வருத்தப்படுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். இது பற்றி காங்கிரஸ்…
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நடைபெறும் நேர்காணலை சிதம்பரம் மற்றும தங்கபாலு அணியினர் புறக்கணித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி…