Tag: உச்சநீதிமன்றம்

தலைமை நீதிபதி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவாரா? : இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தகவல் உரிமை சடத்தின் கீழ் வருவார் என்னும் டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.…

இன்னும் ஒரு வாரத்தில் வர உள்ள 4 முக்கிய தீர்ப்புக்கள் என்ன தெரியுமா?

டில்லி வரும் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்னும் நான்கு முக்கிய வழக்குகளில் தீர்பு வழங்க உள்ளார். நேற்று அயோத்தி…

சத்தீஸ்கர் அதிகாரி தொலைப்பேசி ஒட்டுக் கேட்பு – நாட்டில் யாருக்கும் தனியுரிமை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரியின் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு குறித்து அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநில ஐபிஎஸ் அதிகாரியான முகேஷ் குப்தா…

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பென்ஷனை உயர்த்தி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என் கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிகபட்ச ரூ.15…

அரசு ரகசியத்தை திருடி வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ரஃபேல் வழக்கு கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீது விசாரணை நடந்தது. இதில் மனுதாரர்கள் சார்பில் பிரசாந்த்…

பாதுகாப்புப் படையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: கடமையாற்றும் பாதுகாப்புப் படையினர் கும்பலால் தாக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு மனித உரிமைக்குட்பட்டு பாதுகாப்பு தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 19 வயது ப்ரீத்தி கேதார்…

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பழங்குடி மக்கள் : பதட்டத்தில் பாஜக

ஜெய்ப்பூர் பழங்குடி மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் நலனுக்காக…

சாரதா சிட் பண்ட் ஊழல் : சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது மேற்கு வங்க மாநிலம் சாரதா சிட் பண்ட் கம்பெனியில் நடந்த ஊழலில்…

சிபிஐ இயக்குனர் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டில்லி சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்துள்ளார். சிபிஐ இயக்குனராக பணி ஆற்றி வந்த…

குஜராத்தில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை : உச்சநீதிமன்றக் குழு அறிவிப்பு

டில்லி குஜராத் என்கவுண்டர்கள் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு அதில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை என அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002…