Tag: உச்சநீதிமன்றம்

தஞ்சை மாணவி மரணம் – மதமாற்றம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொதுநல மனுத்தாக்கல்…!

டெல்லி: தஞ்சை மாணவி மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும்,…

உச்சநீதிமன்ற கெடு நிறைவு: கூடுதல் நாட்களை அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை..!

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவுபெற்றுள்ளதால், தேர்தலை நடத்தி முடிக்க கூடுதல் நாட்களை அனுமதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில்…

பாகிஸ்தானில் முதல் முறையாகப் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி ஏற்பு

இஸ்தான்புல் முதல் முறையாகப் பாகிஸ்தான் நாட்டில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் பதவி ஏற்றுள்ளார். உச்சநீதிமன்றத்தின் பெண் நீதிபதியாகப் பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் முதல்…

ஓபிசிக்கு மருத்துவப் படிப்பில் 27% ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

டில்லி மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டு…

இந்தியாவில் கொரோனா தொற்றால் 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர்!

டெல்லி: 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் கோவிட் சமயத்தில் பெற்றோரையோ இழந்துள்ளனர் என குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ( NCPCR -National…

டில்லியில் கொரோனா அதிகரிப்பு : உச்சநீதிமன்றத்தில் நேரடி விசாரணை ரத்து

டில்லி டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லியில் கடந்த…

உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனுக்கு எதிராக தமிழக அரசு கேவியட் மனு!

சென்னை: தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மனுவுக்கு எதிராக தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழு! அப்போலோ வழக்குகளை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவினரை நியமிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக…

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நானாவதி மரணம்

அகமதாபாத் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் கோத்ரா கலவர விசாரணை ஆணைய உறுப்பினருமான நானாவதி மாரடைப்பால் உயிர் இழந்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம்…

போக்சோ வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா? உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

டில்லி போக்சோ என்னும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா எனக் கேரள அரசு அளித்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றது. கேரளாவில்…