Tag: வேளாண் சட்டங்கள்

38வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்… பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் விவசாயிகள் இன்று 38வது நாளாக தொடரும் நிலையில், போராட்டக்களத்தில் உயிர்பலியாகி உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. மோடி தலைமையிலான…

38வது நாள்: 4ந்தேதி பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் உக்கிரமாகும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்று 38வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வரும் 4ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில்…

கேரள சட்டப்பேரவையில் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அமல்படுத்தப் போவதில்லை என கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு…

அமைச்சா்கள்-விவசாயிகள் பேச்சுவார்த்தை: மின்சார சட்ட சட்டத் திருத்த மசோதா உள்பட 2 கோரிக்கைகள் ஏற்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற விவசாயிகள் அமைப்பு…

பேச்சுவார்த்தை திருப்தி, 4ந்தேதிமீண்டும் பேச்சுவார்த்தை! மத்தியஅமைச்சர் தோமர்…

டெல்லி: விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 4ந்தேதிமீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்தியஅமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்…

விவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை திருப்தி: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லி: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து,…

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மீது பீகார் காவல்துறை தடியடி

பாட்னா பாட்னாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தி உள்ளது. நாடெங்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து…

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: முன்னாள் எம்பி ஹரிந்தர் சிங் கல்சா பாஜகவிலிருந்து விலகல்

டெல்லி: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் எம்பி ஹரிந்தர் சிங் கல்சா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை…

வேளாண் சட்டங்கள் : பாஜக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சி விலகல்

ஜெய்ப்பூர் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர் எல் பி) வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள…