38வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்… பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு…
டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் விவசாயிகள் இன்று 38வது நாளாக தொடரும் நிலையில், போராட்டக்களத்தில் உயிர்பலியாகி உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. மோடி தலைமையிலான…