Tag: விவசாயிகள்

9 கோடி விவசாயிகளுக்கு, கிசான் திட்டத்தின் கீழ் தலா ரூ.2,000 உதவித்தொகை: பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: 9 கோடி விவசாயிகளுக்கு, ‘கிசான்’ திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் மோடி வழங்கினார். பிரதமரின் ‘கிசான்’ திட்டத்தின் கீழ், சிறு மற்றும்…

புதிய பேச்சுவார்த்தைக்கு அழைப்பை ஏற்கலாமா? : விவாசாயிகள் சங்கம் இன்று முடிவு

புதுடெல்லி: டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகளை புதிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது. இதில் பங்கேற்பது குறித்த முடிவை விவசாய அமைப்புகள் இன்று எடுக்கின்றன. சீர்திருத்தம் என்ற…

19வது நாளை எட்டியது விவசாயிகள் தொடர் போராட்டம்

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.…

டீசல் தீர்வையை 820% உயர்த்தி விவசாயிகளை துயரப்படுத்தும் அரசு : சித்து காட்டம்

டில்லி மத்திய அரசு டிசல் தீர்வையை 820% உயர்த்தி விவசாயிகளைக் துயரப்பட விட்டுள்ளதாகக் காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து கூறி உள்ளார். முன்னாள் கிரிக்கெட்…

தீவிரம் அடைகிறது விவசாயிகள் போராட்டம்…. ரயில் மறியலில் ஈடுபட முடிவு

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து தொடர்ந்து போராடும் விவசாயிகள்

டில்லி மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரித்துள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் போராட்டத்தைத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வே:ளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…

மத்திய அமைச்சரவை நாளை அவசரமாக கூடுகிறது: விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப்,…

டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு..!

டெல்லி: விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு…

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி: வரும் 9ம் தேதி மீண்டும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில…

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள்…