Tag: மோடி

கடந்த 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் மம்தாவின் சொத்து மதிப்பு 45% குறைந்தது…

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 45 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது,…

கொரோனா ஏறுமுகம்: மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள்…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த…

கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது: முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில்…

கொரோனா பரவல் அதிகரிப்பு – அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை?

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம்…

வங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: வங்கதேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 26-ம் தேதி டாக்கா செல்கிறார். 15 மாதங்களுக்கு பிறகு அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.…

1,373 தெருக்களில் பாதிப்பு: 3பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்…

சென்னை: 1,373 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு…

பெட்ரோல் பங்க்களில் மோடி படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா: 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல் பங்க்களில் உள்ள பிரதமரின் புகைப்படம் இடம் பெற்ற விளம்பரப்பலகைகளை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 26 அன்று மாநிலத்திற்கான…

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப்போவது யார்? முதியோர்களா – இளைஞர்களா?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன. தமிழகத்தில்…