மகாராஷ்டிராவின் கைங்கர்யம்: நெல்லையில் 200ஐ தாண்டிய கொரோனா….
நெல்லை: கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் இருந்து நெல்லை திரும்பியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கில்…