Tag: மும்பை

மகாராஷ்டிராவின் கைங்கர்யம்: நெல்லையில் 200ஐ தாண்டிய கொரோனா….

நெல்லை: கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் இருந்து நெல்லை திரும்பியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கில்…

மும்பையில் கொரோனா ‘தர்பார்’. 714 போலீசார் பாதிப்பு..

மும்பையில் கொரோனா ‘தர்பார்’. 714 போலீசார் பாதிப்பு.. அரசியல் வாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள்,தாதாக்கள் உள்ளிட்டோருக்குப் பணிந்து நடந்தால் தான் மும்பையில் போலீசாகக் காலம் தள்ள முடியும். இந்த…

மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ?

மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ? மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 731 பேர் உயிர் இழந்துள்ளனர். 19…

பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க நிறுவங்களுக்கு அனுமதி: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க நிறுவங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கின் போது பணிக்கு வராமல் இருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை…

பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்…

பலனளிக்காத சிகிச்சைக்கு 16 லட்சம் .. கதி கலங்கிய தந்தையை இழந்த மகன்… மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாந்தாகுரூசை சேர்ந்த 75 வயது முதியவர் அங்குள்ள ஜுகு…

சர்வதேச பொருளாதார சேவை மையம் குஜராத்துக்கு மாற்றம் : மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு

மும்பை மும்பையில் உள்ள சர்வதேச பொருளாதார சேவை மையத்தைக் குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு மாற்றும் மத்திய அரசின் உத்தரவுக்கு மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின்…

மும்பை CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது ரிசர்வ் வங்கி

புது டெல்லி: மும்பை CKP கோ-ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து ரிசர்வ் வங்கி செய்துள்ளது. வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டதால், இவ்வங்கியின் அனைத்து விதமான வர்த்தகம் மற்றும்…

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த  ‘இரும்பு மனிதன்’..

1,800 கி.மீ. தூரம் நடந்து சொந்த ஊருக்கு வந்த ‘இரும்பு மனிதன்’.. பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த ஹரிவஞ்ச் சவுத்ரி என்ற இளைஞர் மும்பையில் இரும்பு பட்டறையில்…

மும்பையில் 3 காவலர்கள் அடுத்தடுத்து பலி: 55 வயதை தாண்டிய காவலர்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தல்

மும்பை: கொரோனாவால் 3 காவலர்கள் இறந்ததால் மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

வலது கொடுத்தது, இடது வாங்கியது.. பாஜக எம்எல்ஏவின் கில்லாடிதனம்..

வலது கொடுத்தது, இடது வாங்கியது.. பாஜக எம்எல்ஏவின் கில்லாடிதனம்.. மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவிலேயே, கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது தெரிந்த விஷயம். அங்குள்ள கல்யாண் தொகுதி எம்.எல்.ஏ.…