15 நாட்களை தாண்டுவாரா புதுவை முதல்வர் நாராயணசாமி?
புதுவை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணசாமி 15 நாட்களை கடப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்துடன் சேர்ந்து கடந்த 16ம் தேதி புதுவை யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல்…
புதுவை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணசாமி 15 நாட்களை கடப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்துடன் சேர்ந்து கடந்த 16ம் தேதி புதுவை யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல்…
புதுச்சேரி : ஒரு வார காலத்துக்கும் மேல் நீடித்த குழப்பம் நீங்கி, புதுச்சேரி முதலமைச்சராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேச…
புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வரை தேர்ந்தெடுக்க, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியுள்ளது. நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்றது.…
அஸ்ஸாமில் பா.ஜ.க. ஆட்சியின் முதல் முறைகேடு:விவசாய நிலம் தாரைவார்ப்பு அஸ்ஸாமின் விவசாயிகள் அமைப்பான க்ரிஷக் முக்தி சங்க்ரம் சமிதி (கே.எம்.எஸ்.எஸ்.) அமைப்பும் உல்ஃபா அமைப்பும் இணைந்து சர்ச்சைக்குரிய…
ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளரும்,…
முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது குறித்து திருமாவளவன் விமர்சித்துள்ளார். அமைச்சரவை பட்டியலை நமது பத்திரிக்கை.காம் பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.…
தேர்தலுக்கு முன்பே, “முதல் கையெழுத்து” என்கிற வார்த்தை பிரபலமாகிவிட்டது. ஆளாளகுக்கு “நான் முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து..” என்று பேசிய வசனங்களை இன்னமும் தமிழக மக்கள் வரவில்லை.…
என். சொக்கன் ஒரு திரைப்படத்துக்கு ‘முதல்வன்’ என்று பெயர்வைத்திருந்தார்கள். ‘முதல்வர்’ என்பது மரியாதைக்குரிய ஒரு பதவி, ஆகவே, அதனை ‘முதல்வன்’ என்று ‘அன்’ விகுதியில் குறிப்பிடுவது மரபல்ல.…
2017 சட்டசபை தேர்தலை எதிகொள்ளும் விதமாக குஜராத் முதலமைச்சரை மாற்றுவது குறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை பா.ஜ.க. நடத்திவருகின்றது. பல்வேறு கருத்துக் கணிப்புகளும் 2017 தேர்தலில் பாஜக…
குஜராத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்திற்கு முந்தைய ஆட்சியாளர்களின் செயலின்மையே காரணம் என்று குஜராத் முதல்வர் ஆனந்திபென் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு குஜராத்தில் உள்ல பகுதிகளில்…