Tag: முடிவு

என்னென்ன தளர்வுகள்? நாளை முடிவு செய்யப்படும் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் . இந்தியாவில்…

செப்டம்பர் 1-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்க மத்திய அரசு முடிவு?

புதுடெல்லி: 4-ம் கட்ட ஊரடங்கில் நாட்டில் மெட்ரோ ரெயில் சேவை செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை…

ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் 29 ஆம் தேதி ஆட்சியர்களுடன் ஆலோசனை

சென்னை ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 29 ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தாக்கத்தில்…

ஊதியமில்லா விடுப்பில் சில பணியாளர்களை கட்டாயமாக அனுப்ப ஏர் இந்தியா முடிவு

புதுடெல்லி: எல்.டபிள்யூ.பி திட்டத்தின் கீழ் பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்…

ஊரடங்கு முடிந்து மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சென்னை

சென்னை சென்னையில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளதால் சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 முதல்…

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும், கடந்த 21 நாட்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட…

புதுச்சேரியில் முழு முடக்கம் நீட்டிப்பு?-ஜூன்.30-ல் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவு மற்றும் அண்டை மாநிலமான தமிழகம் எடுக்கும் முடிவை பொறுத்து ஜீன் 30 ஆம் தேதி…

கொரோனா சர்ச்சை: அரசுக்கு எதிராக போராட இன்று 1000 இடங்களில் போராட்டம் நடத்த டெல்லி காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: இந்தியவின் தலைநகரில் கொரோனா தொற்றை சமாளிக்க தவறியதற்காக மத்திய பாஜக அரசு மற்றும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) அரசு மீது குற்றம்…

டிரான்களை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை கொல்ல ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் திட்டம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் வெட்டுக்கிளிகளைக் கொல்ல ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் உள்ள சுமார் 50 மாவட்டங்களை பாதித்துள்ளது. இப்போது ராஜஸ்தான்…

ரூ. 1.54 கோடி சொத்துகளை விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு….

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழ்நாட்டில் தனக்குச் சொந்தமான 1.54 கோடி ரூபாய் மதிப்பிலான, 23 அசையா சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.…