Tag: மீண்டும்

தமிழக – கர்நாடக எல்லையில் மீண்டும் பதற்றம்! போக்குவரத்து பாதிப்பு!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர். காவிரி பிரச்சினை ஏற்பட்டு 23-வது நாளாகியும் இன்னும்…

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: மாண்டியாவில் மீண்டும் போராட்டம்!

பெங்களூரு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக விவசாயிகள் மாண்டியாவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மைசூரு – பெங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை…

காஷ்மீரில் மீண்டும் வன்முறை: பாதுகாப்பு படையினர்மீது கல்வீச்சு – பதட்டம்!

காஷ்மீரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடைபெற்றதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பதற்றமாக உள்ளது. கடந்த ஜூலை 8…

மீண்டும் ஒரு காதல் கொலை! மயிலாடுதுறையில் பயங்கரம்!

மயிலாடுதுறை: திருமணத்துக்கு மறுத்த காதலியை, காதலன் கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் மயிலூடுதுறையை அடுத்த ஆக்கூர் அப்பராஜபுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.…

மீண்டும்…! : கவுண்டமணி மிரட்டல்

நவீன தொழில் நுட்பம் வளர வளர, சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்கும்போலும். முன்பைவிட இந்த வாட்ஸ்அப் காலத்தில்தான் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன. சமீபத்தில் அப்பபடி பறந்தது,…

அருணாச்சலபிரதேசம்: மீண்டும் கோட்டை விட்டது  காங்கிரஸ்! கூண்டோடு கட்சித் தாவல்!!

டில்லி, காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆளும் அருணாசல பிரதேசத்தில் கூண்டோடு அனைவரும் மாநில கட்சிக்கு மாறியது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ்…

மீண்டும்  கொடூரம்! காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

கோவை: மீண்டும் ஒரு, ஒருதலைக் காதல் கொலை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சோமு – சாரதா தம்பதியின் மகள் தன்யா. வயது 23. இவர்கள், அன்னூர்…

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நகரி: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதையடுத்து மருத்துவ மனையில் உள்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு…

ஆப்பிள் –  பாக்ஸ்கான் இந்தியாவில் மீண்டும் ஐபோன் உற்பத்தி செய்யப்போகின்றன

டில்லி: பிரபல நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் மீண்டும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யப்போகின்றன என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஒப்பந்த முறை எலக்ட்ரானிக்…

பேச்சு வார்த்தைக்கு வரவில்லை: காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனைத்து கட்சி குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துவைக்க அனைத்துக்கட்சி குழு காஷ்மிரில் முகாமிட்டுள்ளது. அவர்களுடன்…