Tag: மீண்டும்

சென்னை: மீண்டும் தண்ணீர் லாரி அட்டகாசம்! ஒருவர் கவலைக்கிடம்!

சென்னை: இருநாட்களுக்கு முன் சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவியர் பரிதாபமாக பலியான நிலையில் இன்று தண்ணீர் லாரி மோதி ஒருவர் படுகாயமடைந்தார். இரு…

கூடங்குளம் 2வது அணு உலை: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!

கூடங்குளம், கூடங்குளத்தில் நேற்று மாலை இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இன்று மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகள் தொடக்க…

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை:மீண்டும் இன்று மாலை வருகிறார் லண்டன் டாக்டர்!

சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க மூன்றாவது முறையாக மீண்டும் இன்று மாலை சென்னை வருகிறார் லண்டன் டாக்டர் பீலே. கடந்த 22ந்தேதி இரவு திடீர்…

மீண்டும் ஓ.பி.எஸ்.!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று பணிக்கு திரும்பும் வரை ஓ.பன்னீர்செல்வமே அவரது இலாகாக்களை கவனிப்பார்” ஜெயலலிதாவின் பரிந்துரையின் ஆளுநர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஜெயலலிதாவின் பெயரில்,…

காஷ்மீர்: மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள், மின்னணு தகவல் பறிமாற்ற வளாகத்துக்குள் புகுந்து தாக்குல் நடத்தினர் காஷ்மீர் மாநிலம் பாம்பூர் நகரில் உள்ள மின்னணு தகவல் பரிமாற்ற…

“ பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும்!:  ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்திற்கு உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா,…

துப்பாக்கிச்சூடு – பலி! மீண்டும் எல்லையில் பதட்டம்!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநில்ததில் இன்றும் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்‍கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்‍குதலில் இரு பயங்கரவாதிகள் பலியானார்கள். ஜம்மு-காஷ்மீரில், உரி ராணுவ…

சென்னை: நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க 'பாக்ஸ்கான்' முயற்சி..!

சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் மூடப்பட்டுள்ள நோக்கிய தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து இந்த…

கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி! மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில்…

தமிழக – கர்நாடக எல்லையில் மீண்டும் பதற்றம்! போக்குவரத்து பாதிப்பு!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே தமிழக – கர்நாடக மாநில எல்லையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர். காவிரி பிரச்சினை ஏற்பட்டு 23-வது நாளாகியும் இன்னும்…