சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைமைப் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலின்போது, பல்வேறு சர்ச்சைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 62 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று மீண்டும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த...
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் விடுபட்ட 62 பதவி களுக்கு வரும் 26ந் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில...
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அமைப்புகளுக்கான தலைமை பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று (மார்ச் 4ந்தேதி) நடைபெற்றது. இதில் கட்சிகள் பெற்ற வெற்றிகள் எத்தனை? என்பது குறித்து மாநில...
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், மறுவாக்குப் பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகளில்...
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பை தொடர்ந்து, வாக்காளர்களை கவரும் வகையில் கட்சி பேதமின்றி பல இடங்களில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வடசென்னையில் ஒரு பகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு கோழி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு...
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறப் போகிறது என்பது 22ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும்.
தமிழ்நாட்டில் சென்னை...
சென்னை: மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 3மணி நிலவரப்படி, 47.18 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கிரேட்டர் சென்னையில் குறைந்த அளவிலான வாக்குகள்...
சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் 17.88% அளவிலேயே...
சென்னை: மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் நடைபெறும் 30,735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சரியாக காலை 7...
சென்னை: தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை (17ந்தேதி) விதிகளை மீறியதாக 670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, வீதிகளை...