Tag: மாநில தேர்தல் ஆணையம்

தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவபடையினரை அமர்த்தக்கோரி அவசர வழக்கு! பிற்பகல் விசாரணை

சென்னை: தமிழ்நாட்டில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவபடையினரை அமர்த்தக்கோரி அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்களிக்க 11 ஆவணங்கள், 1லட்சம் போலீசார் பாதுகாப்பு.. பரபரக்கும் சென்னை, கோவை

சென்னை: நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில், சென்னை உள்பட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு வாக்காளர்கள்,…

நாளை வாக்குப்பதிவு: வெளிநபர்கள் தங்குவதை தடுக்க விடுதிகள், மண்டபங்களில் காவல்துறை சோதனை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் முறைகேடுகள் ஏற்படாதவாறு, வெளியூர் நபர்கள் தங்குவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பள்ளி, கல்லூரிகளுக்கு 18, 19-ம் தேதிகள் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வரும், 18, 19-ம் தேதிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளி, கல்லூரிகள் வாக்குச்சாவடி மையங்களாக இருப்பதால் விடுமுறை…

விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டிய வேட்பாளர்களிடம் அபராதம் வசூலியுங்கள்! சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்.

சென்னை: தேர்தல் விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட யாருக்கும் அனுமதியில்லை என்று காட்டமாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம் , விதிகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு; வெளியூர்க்காரர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளை நிறைவடைந்ததும் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வருகிற…

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் பிபி ஏறத்தான் செய்யும்! முதல்வர் ஸ்டாலின் உரை – வீடியோ

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாட்டில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி பறிமுதல்…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநில…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19ந்தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு…

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘NOTA’ பட்டன் மிஸ்ஸிங்! அறப்போர் இயக்கம் புகார்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் NOTA பட்டன் மிஸ்ஸிங் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையைகி உள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கையை அறப்போர் இயக்கம்…