Tag: மலேசியா

தலைக்கு வந்தது… ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கியதால் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிய நபர்…

மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில்…

மலேசியா வெள்ளம்: கனமழைக்கு 3 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்… டிச. 2 வரை ரயில்கள் ரத்து

மலேசியாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அந்நாட்டின் சில மாநிலங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்,…

டிச. 21ல் சென்னை – பினாங்கு நேரடி விமான சேவை அதிகாரபூர்வ அறிவிப்பு…

சென்னை – பினாங்கு இடையே நேரடி விமான சேவை வரும் டிசம்பர் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமானம் இந்த நேரடி விமான சேவையை…

தேச துரோக வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர்

கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. மலேசியா கடந்த 1957-ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு அங்கு மன்னராட்சி…

சுல்தான் இப்ராகிம் மலேசியாவின் புதிய மன்னராகப் பதவி ஏற்பு

கோலாலம்பூர் மலேசிய நாட்டின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவி ஏற்றுள்ளார். மலேசியாவின் அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்கு ஒன்பது சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள், தங்கள் மாகாணங்களின் தலைவர்களாகவும்,…

மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.71.75 லட்சம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.71.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா,…

ஜூலையில் மலேசியாவில் நடைபெறுகிறது 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

மலேசியாவில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சார்ஜாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக மலேசியாவில்…