Tag: மத்திய

ரூ.900 கோடி கூட்டுறவு சொசைட்டி ஊழல்: மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்திடம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சாவானி கடன் கூட்டுறவு சொசைட்டி ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விசாரணை நடத்த…

சிவ்ராஜ் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேசத்தில் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர்

போபால்: மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்து வரும் சிவ்ராஜ் சவுகான் தலைமையிலான அரசாங்கத்தில் இன்று 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவிப்பிரமாணம் காலை 11 மணிக்கு தொடங்கியது. அவர்களுக்கு…

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – முதலமைச்சர்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து அனைத்து கடைகள், உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மதுபான கடைகள்…

இரண்டாம் கட்ட தளர்வுகளின் விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் முழு அடைப்பு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு இரண்டாம் கட்ட தளர்வுகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு…

நாடு முழுவதும் ஜூலை 31வரை ஊரடங்கு நீட்டிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை ஜூலை…

மத்திய ஆயுதப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்

புது டெல்லி: மத்திய ஆயுதப்படையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையில் (ITBP) சுமார் 6000 பணியிடங்கள்…

பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க கூடாது – மத்திய தொழில்த்துறை மாநில அரசுக்கு கடிதம்

சென்னை: ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரை மாநில அரசு இன்று 3 மணிக்கு முடித்து 4.30 மணிக்கு அதை திறக்க முயற்சி செய்த நிலையில்,…

விஜய் மல்லையா அடைக்கலம் கேட்டால் பரிசீலிக்க வேண்டாம்: மத்திய அரசு வேண்டுகோள்

புதுடெல்லி: விஜய் மல்லையா அடைக்கலம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தால், அதனை பரிசீலிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை இங்கிலாந்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி…

ஊரடங்கு அமல் படுத்தியதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு, தவறான நேரத்தில் தவறான முடிவை எடுத்துள்ளதாக, மற்ற நாடுகளின் வைரஸ் பரவல் வரைபடங்களை ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சி…

டிரான்களை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை கொல்ல ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் திட்டம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் வெட்டுக்கிளிகளைக் கொல்ல ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் உள்ள சுமார் 50 மாவட்டங்களை பாதித்துள்ளது. இப்போது ராஜஸ்தான்…