Tag: மத்திய

கடன் தவணைக்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் தர முடியும்: மத்திய அரசு

புதுடெல்லி: வங்கிக் கடன் தவணையை செலுத்த பொது மக்களுக்கு 2 ஆண்டுகள் வரைகூட அவகாசம் தர முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா…

மத்திய அரசால் கொண்டுவரப்படும் முக்கிய அவசர சட்டங்கள் ஆராய 5 பேர் கொண்ட குழு அமைத்தார் சோனியா

டெல்லி: மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்து, கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஜெய்ராம் ரமேஷ் தலைமையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.…

செப்டம்பர் 1-ம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்க மத்திய அரசு முடிவு?

புதுடெல்லி: 4-ம் கட்ட ஊரடங்கில் நாட்டில் மெட்ரோ ரெயில் சேவை செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை…

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு நீதி இல்லையா?  கமல்நாத் கேள்வி

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் பல ஆண்களால் ஒரு பெண் தாக்கப்படும் காணொளி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. இந்தக் காணொளிக் காட்சியை பகிர்ந்த முன்னாள்…

தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.…

50 % இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில்…

ஜம்மு-காஷ்மீரில் ஆக.15க்கு பின் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 2 மாவட்டங்களில் ஆகஸ்ட்.15ம் தேதிக்குப் பிறகு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் அனுமதிக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லைகளை…

சீன முகவரியில் இருந்து மர்ம விதைகள் பார்சல்: எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு பிறகு ஒரு பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு பிறகு சீன செயலிகளை எல்லாம் இந்தியா தடை செய்தது. சீனப்…

மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்…

புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று புதிய இடங்களிலும் பரவி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண், டெல்லியில் நேற்று நிருபர்களிடம்…