சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள், பக்தர்கள் போராட்டம்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலின், ‘தேர்’ மற்றும் ‘தரிசன’ விழாவில் கலந்துகொள்ள, இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்…
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலின், ‘தேர்’ மற்றும் ‘தரிசன’ விழாவில் கலந்துகொள்ள, இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்…
காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றுடன் வருவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை மறு பரிசீலனை செய்யாவிட்டால் நாளை முதல்…
ராமேஸ்வரம்: விசைப்படகு மீனவர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இவர்கள் நேற்று பகலில்…
சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்துக்களைச் சீக்கியர்களுக்கு எதிராக பாஜக தூண்டி விடுவதாக சிரோமணி அகாலிதள தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த சிரோமணி…
புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 19வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக வேளாண்துறை அமைச்சர் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.…
புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை தடுத்து மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக…
புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…
டில்லி மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரித்துள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் போராட்டத்தைத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வே:ளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…
லண்டன் விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அரசிடம் பிரிட்டன் அரசு குரல் எழுப்பக் கோரி 36 பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி உள்ளனர். இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள…
புதுடெல்லி: விவசாய எதிர்ப்பு சட்டங்கள் ரத்துசெய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகள் விளை பொருள்களை விரும்பும் முதலீட்டாளா்களிடம் விரும்பும்…