Tag: பாகிஸ்தான்

பதற்றமான சூழலிலும் இந்திய-பாக் எல்லையில் பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியது

ஸ்ரீநகர்: இந்திய-பாகிஸ்தான் இடையேயான பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தற்கொலைப்…

பாகிஸ்தான் : இந்துக்களுக்கு எதிராக கருத்து சொன்ன அமைச்சர் ராஜினாமா

லாகூர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில அமைச்சர் ஃபய்யஸ் சோகன் ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தகவல்துறை அமைச்சராக ஃபய்யஸ் சோகன் பதவி…

பாகிஸ்தானுக்காக உளவு: உத்தரபிரதேச முஸ்லிம் இளைஞர் பஞ்சாபில் கைது

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் நாட்டுக்கா உளவு பார்த்ததாக உ.பி. மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அபிநந்தன் ஒப்படைப்பு: வாகா எல்லை கொடியிறக்க நிகழ்ச்சியை பார்வையிட தடை…!

டில்லி: பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானி கமாண்டர் அபிநந்தன் இன்று பிற்பகல் வாகா எல்லையில், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதால், வாகா எல்லைப்பகுதியில் வழக்கமாக நடைபெற்று வரும்…

ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் தொடர்பான வீடியோக்களை உடனே நீக்கு: யுடியூப் நிறுவனத்துக்கு மத்தியஅரசு உத்தரவு

டில்லி: பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் உடனே இணையதளத்தில்இருந்து நீக்க வேண்டும் என்று யுடியூப் வீடியோ வலைதள நிறுவனத்துக்கு…

இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி…. ! டிரம்ப் தகவல்

ஹனோய்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையே நீடித்து வரும் தாக்குதல்கள் மற்றும் போர் பதற்றம் சீராகும், இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை…

ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பை கருப்பு பட்டியலில் சேருங்கள்: ஐ.நா.வுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கோரிக்கை

நியூயார்க்: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை கருப்புப் பட்டியலில் சேருங்கள் என்று ஐ.நா. சபைக்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி…

அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு உதவி அளிக்கக் கூடாது : அமெரிக்க முன்னாள் ஆளுநர்

கரோலினா பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் வரை அந்நாட்டுக்கு அமெரிக்கா எவ்வித உதவியும் செய்யக் கூடாது என கரோலினா மாநில முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.…

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வருவதை பாகிஸ்தானுடன் இணைந்து தடுக்க நடவடிக்கை: தீவிரவாத நிதி தடுப்பு அதிரடி படை அறிவிப்பு

இஸ்லமாபாத்: தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதை பாகிஸ்தானுடன் இணைந்து தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தீவிரவாத நிதி தடுப்பு அதிரடி படை (FATF) அறிவித்துள்ளது. புல்வாமாவில் தற்கொலைப் படை…

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு அமைய ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கம் உதவி: காங்கிரஸ் செய்திதொடர்பாளர் மனிஷ்திவாரி

டில்லி: பாகிஸ்தான் அரசு அமைய ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பு உதவி செய்தாக காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி குற்றம் சாட்டி உள்ளார். ஜம்மு காஷ்மீர்…