400 கோயில்கள் புனரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு
இஸ்லமாபாத்: 400-க்கும் மேற்பட்ட கோயில்களை புனரமைத்து, இந்துக்களிடம் கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பிரிவினையின்போது, பெரும்பாலான இந்துக்கள் எல்லை தாண்டி இந்தியாவில் நிரந்தரமாக தங்கிவிட்டனர். பாகிஸ்தானில்…