Tag: பாகிஸ்தான்

400 கோயில்கள் புனரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லமாபாத்: 400-க்கும் மேற்பட்ட கோயில்களை புனரமைத்து, இந்துக்களிடம் கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பிரிவினையின்போது, பெரும்பாலான இந்துக்கள் எல்லை தாண்டி இந்தியாவில் நிரந்தரமாக தங்கிவிட்டனர். பாகிஸ்தானில்…

1.7 டன் எடையுள்ள கற்களை தூக்கி வெற்றி பெற்ற 4 வயது ஒட்டகம்

இஸ்லமாபாத்: 1.7 டன் எடையுள்ள கற்களை தூக்கி 4 வயது ஓட்டகம் போட்டியில் வென்றது. ஓட்டகங்கள் மீது கற்கள் நிரம்பிய மூட்டைகளை வைக்கின்றனர். எந்த ஒட்டகம் அதிக…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி

லாகூர்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது,…

உடல்நிலையை காரணம் காட்டி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனு தாக்கல்

இஸ்லமாபாத்: உடல்நிலை பாதிப்பின் காரணமாக ஜாமீனில் விடுவிக்க கோரி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில்…

பாகிஸ்தான் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் சீன போர் விமானங்கள்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க சீன போர் விமானங்கள் வந்துள்ளன. மார்ச் 23-ம் தேதி தேசிய தினத்தை கொண்டாடுகிறது பாகிஸ்தான். இதில் பங்கேற்பதற்காக ஜே-10…

மக்ரான் கடற்பரப்பில் படைகளை குவிக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய கப்பற்படை

புதுடெல்லி: பாகிஸ்தானின் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் வகையில், வடக்கு அரேபிய கடற்பரப்பில் போர்க் கப்பல்கள்,நீர்முழ்கிக் கப்பல்கள், போர் விமானங்களை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப்…

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கையை கண்காணிக்க மூன்றாம் நாடுகளை நியமிக்க இந்தியா நடவடிக்கை

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கையை சர்வதேச அளவில் கண்காணிக்க, மூன்றாம் நாடுகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான்…

ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலக அளவில் இந்தியாவுக்கு 2-வது இடம்: ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

புதுடெல்லி: போர் ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்…

மும்பை தாக்குதல் தீவிரவாதியை சந்திக்க ஐநா குழுவுக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுப்பு

நியூயார்க்: மும்பை தாக்குதலில் மூளையாக விளங்கிய ஹாஃபிஜ் சயீதை நேர்காணல் செய்தவற்கு ஐநா சபையின் குழு விண்ணப்பித்திருந்த விசாவை நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நிராகரித்துவிட்டது. தீவிரவாதிகள்…

மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியாவுக்கு 7-வது இடம்: க்ரீன்பீஸ் சவுத் ஏசியா அமைப்பு தகவல்

ஹாங்காங்: மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியின் புறநகர் பகுதியான குருக்ராம் பகுதிதான் உலகத்திலேயே மோசமான…