தி.மு.க. உடன்பிறப்புகளின் குமுறல் தொடர்கிறது:
“இந்த சட்டமன்றத் தேர்தலின் போதும், பொறுப்புகளை எல்லாம் தளபதியாரே எடுத்துக்கொண்டார். ஆனால் வலுவான கூட்டணியை அமைக்கத் தவறினார்.
மகாபலிபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் குடும்ப திருமணம் நடந்தது. அந்த நிகழ்வுக்கு...
சென்னை:
ஆட்சி இனி வெறும் ‘காட்சியாக' அமையாமல், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் ஆட்சி என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டிய மகத்தான கடமைதான் ஆளும் கட்சியின் மாண்பை உயர்த்தும் என திராவிடர் கழகத் தலைவர்...
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, இன்று அ.தி.மு.க. அமைச்சரவை பதவியேற்கப்போகிறது. ஆனாலும் தேர்தல் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பாரிவேந்தர் நடத்தும் "இந்திய ஜனநாயக கட்சி" (...
அ..தி. மு.க. தலைமை, “நிச்சய வெற்றி” என்று எதிர்பார்த்த தொகுதிகளில் ஒன்றான புதுக்கோட்டை, எதிர்மறையான முடிவைக் கொடுத்திருக்கிறது. இங்கு போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான், தோல்வி அ.தி.மு.க.வினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிரச்சி அடையவைத்திருக்கிறது....
சமீபத்திய சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் ம.ந.கூட்டணி சார்பாக ம.தி.மு.க.வின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டவர், கி. வீரலட்சுமி.
முகநூலில் அதி தீவிரமான கருத்துக்களை கொட்டி வருபவர் இவர். சிம்புவின் பீப் பாடலுக்கு ஆதரவு...
என். சொக்கன்
இன்றைக்கு அனைத்து இந்திய மாநிலங்களிலும் சட்டமன்றங்கள் இருக்கின்றன. இந்த மன்றங்களில் உள்ளோர் அந்த மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றுகிறார்கள். கூடுதலாக, தேசிய அளவிலான சட்டங்களை இயற்றிச் செயல்படுத்துகிற ஒரு மன்றமும் உள்ளது. அதனைப்...
திருப்பூர் மாவட்டம் செங்கபள்ளி அருகே பிடிபட்ட பண கன்டெய்னர் பற்றிய மர்மம் நீடிக்கும் நிலையில், அது குறித்து தகவல்களை கேட்டு, ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமச்சட்டம்) மூலம் எஸ்பி.ஐ வங்கியை அணுகியிருக்கிறார் திருப்பூர்...
சென்னை: அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவுக்கு நிறைய சென்டிமென்ட்கள் உண்டு. ஒவ்வொரு காலத்திலும் ஒரு அதிர்ஷ்ட எண்கள், புடவை நிறம், பொட்டு வைக்ககும் விதம்.. இதெல்லாம்கூட மாறிக்கொண்டே இருக்கும். அந்த “அம்மா”வின் ஃபாலோயர்களும் அப்படித்தானே...
மூத்த பத்திரிகையாளர் குமரேசன் (Kumaresan Asak) அவர்களின் முகநூல் பதிவு:
“எக்சிட் போல் ரிசல்ட்டுகள் வர ஆரம்பித்துவிட்டது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய இந்த கணிப்புகள் பற்றி உங்கள் கருத்து என்ன?”
-‘சத்யம்’ தொலைக்காட்சியின் ‘சத்தியம் சாத்தியமே’ நிகழ்ச்சியில்...