232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தவேண்டும்: திருமாவளவன்
சிதம்பரம்: “அரவக்குறிச்சி, தஞ்சை சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமல்ல.. மீதமுள்ள 232 தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…