162 பேர் கைது: போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி தீவிரம்!
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு பலியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 162 போலி டாக்டர்கள் செய்யப்பட்டுள்ளனர்…
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு பலியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலி டாக்டர்களை வேட்டையாடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 162 போலி டாக்டர்கள் செய்யப்பட்டுள்ளனர்…
ஒருதலையாக பெண்ணைக் காதலிப்பதும், அந்தப்பெண் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவளை கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “காதல் என்ற பெயரில் பெண்கள் கொல்லப்படுதுவது தடுக்கப்பட வேண்டும்.…
சென்னை: சென்னை கடற்கரை ரோடு காமராஜர் சாலையில் பாதுகாப்புக்காக நடு ரோட்டில் நின்ற பெண் போலீஸ் காவலர் மீது பைக் மோதியதில், பெண் போலீஸ் பலத்த காயம்…
புதுடெல்லி: தமிழக கவர்னர் ரோசையாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால், அவருக்கு பதிலாக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.…
சென்னை: அகில இந்திய ஹாக்கி போட்டி நாளை சென்னையில் ஆரம்பமாகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கிறது. சென்னை கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) மற்றும் முருகப்பா குழுமம் சார்பில்…
புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தமாதம் ஜனாதிபதி விருது வழங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த…
சென்னை: சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ மாற்றக்கோரி ராம்குமார் தாய் புஷ்பம் தொடர்ந்த வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்…
சென்னை: நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசின்…
துத்துக்குடி: ஒருதலைக்காதலால் சர்சுக்குள் ஜெபம் செய்த ஆசிரியை காதலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காதலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும்…
முன்னாள் தலைமை செயலாளரும், மின் வாரிய தலைவருமான ஞானதேசிகன் திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் மட்டுமல்லாது தமிழக அரசிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல தமிழக…