Tag: தமிழக அரசு

தமிழக அரசு இலங்கை அகதிகள் முகாம் என்பதை மறுவாழ்வு முகாம் என மாற்றியது

சென்னை தமிழக அரசு இலங்கை அகதிகள் முகாம் என்னும் பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றி உள்ளது. இலங்கையில் இருந்து வந்துள்ள தமிழர்கள் தங்க…

பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்றை இனிமேல் இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்! தமிழகஅரசு

சென்னை: பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்றை இனிமேல் இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக பத்திரப்புதிவுதுறை இணையதளம் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும்,…

கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது! தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்களுக்கு சொந்தமான இடங்களை, கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக…

பயிர்கடன் முறைகேடு: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை…

15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்த தடை! தமிழக அரசு உத்தரவு!

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிராம சபை…

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சையும், சிறந்த நகராட்சியாக ஊட்டியும் தேர்வு… சுதந்திரத்தினத்தன்று முதல்வர் விருது…

சென்னை: தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சையும், சிறந்த நகராட்சியாக ஊட்டியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஆகஸ்டு…

தமிழக அரசு அறிவித்த குடும்ப கடன் தொகை ரூ.2.63 லட்சம் : திருப்பி செலுத்த வந்த நாமக்கல் ஆர்வலர்

நாமக்கல் நாமக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழக அரசு தெரிவித்த குடும்ப கடனான ரூ.2.63 லட்சத்தைத் திருப்பித் தர முன் வந்துள்ளார். நேற்று தமிழக நிதி அமைச்சர்…

இன்று அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுக் கால நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு

சென்னை இன்று நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளார். தற்போதைய திமுக…

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் தொடர்பான மனு: வழக்கை தள்ளுபடி செய்ய தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற அரசு உத்தரவுக்குத் தடை கோரியும், ஆகம விதிகளை மீறி அமைச்சர் சேகர்பாபு பேசி வருவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு…